வி்.களத்தூர் நடுத் தெருவில் உள்ள பாத்திரக்காரர் வீட்டு (மர்ஹூம்)அப்துல் கரீம் அவர்களின் மகன் சர்புதீன் என்பவர் இன்று (11-07-16) இரவுசுமார் 9.20 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக