Breaking News
recent

வபாத்து செய்தி!!!


வி்.களத்தூர் நடுத் தெருவில் உள்ள பாத்திரக்காரர் வீட்டு (மர்ஹூம்)அப்துல் கரீம்  அவர்களின் மகன் சர்புதீன் என்பவர் இன்று (11-07-16) இரவுசுமார் 9.20 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.