2050 ல் உலகில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டது.
பாஜக ஆட்சியில் இருந்தால் 2050 க்கும் முன்பாகவே அந்த நிலை வந்துவிடும் போலிருக்கிறது.
2.
தமிழகத்தில் தீண்டாமை கொடுமையால் தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்க போவதாக அறிவிப்பு....!!
நாகை மாவட்டம் பழங்கள்ளி மேடு கிராமத்தை சேர்ந்த 200 குடும்பத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்டோர் சாதிய தீண்டாமை கொடுமையின் காரணமாக இஸ்லாத்தை தழுவ போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவ போவதாக அறிவித்துள்ளனர்.
மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை தழுவி இன்று மீனாட்சிபுரம் ரஹமத் நகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. ஏய் என்று அழைத்தவர்கள் பாய் என்று அழைக்கிறார்கள். மீனாட்சிபுர கிராம மக்களை போன்று தாங்களும் சுய மரியாதையுடன் வாழப்போவதாக பழங்கள்ளி மேடு, நாகப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
3.
நாகையை தொடர்ந்து கரூரில்.. 70 குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக