Breaking News
recent

தீண்டாமையை ஒழித்து நாகையில் பேரெழுச்சி - 6 பேர் இஸ்லாத்தை தழுவினர்.!


நாகை (தெற்கு) மாவட்டம் பழங்கள்ளி மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் தீண்டாமையின் காரணமாக இஸ்லாத்தை தழுவ போவதாக இருதினங்களுக்கு முன் அறிவிப்பு செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அவர்களின் கேள்விக்கு பக்கீர் முஹம்மது அல்தாஃபி பதிலளித்தார்.
அவர்களில் 6 பேர் சமத்துவ மார்க்கமான இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

அனைவருக்கும் TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி உணவு பரிமாறினார்.
தீண்டாமையை ஒழிக்க ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் ஒழியாத தீண்டாமை, இஸ்லாமிய மார்க்கம் ஒரே நொடியில் ஒழித்து விட்டது.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.