Breaking News
recent

குவைத்தில் இருந்து தாயகம் செல்லும் மற்றும் குவைத்திற்கு வரும் நபர்கள் 3000 தினார் முதல் கையில் இருந்தால் அதற்கான ஆவணங்களை விமான நிலையதில் காட்டவேண்டும்.!(video)


குவைத்தில் இருந்து தாயகம் செல்லும் மற்றும் குவைத்திற்கு வரும் நபர்கள் 3000 தினார் முதல் கையில் இருந்தால் அதற்கான ஆவணங்களை விமான நிலையதில்  காட்டவேண்டும்.

குவைத்தில் இருந்து தாயகம் செல்லும் மற்றும் குவைத்திற்கு வரும் நபர்கள் 3000 தினார் முதல் கையில் இருந்தால் அதற்கான ஆவணங்களை விமான நிலைய காட்டவேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே குற்றத்தை வளைகுடா நபர்கள் மற்றும் ஆசியா நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தீவிரவாதம் செயல்களுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து அதிக அளவிலான பணம்சேகரிக்கப்பட்டது பல மாதங்களுக்கு முன்னரே குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் அரசின் கவனத்திற்கு வந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நன்கொடை தொகைகள் K-net வழி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் பள்ளிகளில் நன்கொடை பெட்டிகள் வைத்திருப்பது அதிகாரிகள் கவனத்திற்கு வந்துள்ளது என்றும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.facebook.com/Kuwailtamilpasanga.co/videos/1263934866957692/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.