இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் உம்ரா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ரமலான் இறுதி பத்தல் லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மக்காவில் கூடியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த ரமலான் பிறை 27 அன்று ஒட்டுமொத்தமாக 2 மில்லியனுக்கும் அதிகமான உம்ரா பயணிகள் ஒன்றுகூடியுள்ளது குறிப்பிடத்தக்கது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக