வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடந்து முடிந்த பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பரிசுகள் மற்றும் அறிவுசார்ந்த புத்தகங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி 02.06.2016 காலை 10.30 மணியளவில் வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயலாளர் A.முஜிபுர் ரஹ்மான் தலைமை தங்கினார்.
SDPI கட்சி மாவட்ட துணைத் தலைவர் K.M.முஹம்மது ரபீக் முன்னிலை வகித்தார். வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் T.S.E. லியாகத் அலி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகள் :
12 ம் வகுப்பு :
கோகுல்நாத் - 1116
ராபியா - 1072
ரஹீமா ஜான் - 1068
நௌசாத் பேகம் - 930
முஹம்மது இத்ரீஸ் - 908
முஹம்மது ஹாரிஸ் - 904
12 ம் வகுப்பு :
கோகுல்நாத் - 1116
ராபியா - 1072
ரஹீமா ஜான் - 1068
நௌசாத் பேகம் - 930
முஹம்மது இத்ரீஸ் - 908
முஹம்மது ஹாரிஸ் - 904
10 ம் வகுப்பு :
மனோ ரஞ்சினி - 488
தர்சினி - 486
ரோசினா பானு - 482
அப்ரீன் பானு - 438
நசீமா பானு - 430
அனீஷா பானு - 421
மனோ ரஞ்சினி - 488
தர்சினி - 486
ரோசினா பானு - 482
அப்ரீன் பானு - 438
நசீமா பானு - 430
அனீஷா பானு - 421
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக