புனித ரமலான் மாதம் எம்மை அண்மித்துள்ள நிலையில் ரமலான் மாத தலைபிறை பார்க்கும் படலம் பல நாடுகளில் இன்று மாலை ஆரம்பமாகியது.
இது வரை கிடைத்த தகவல்களின்படி, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் ரமலான் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் இந்தியா, இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நாளை மாலை பிறை பார்க்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.. மேலதிக விபரங்கள் விரைவில்.
இன்ஷா அல்லாஹ், இந்தியாவில் நாளை மாலை பிறைபார்க்கப்படுகிறது -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக