மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்ற இந்திய முஸ்லிம் குடும்பங்கள் நோன்பு காலங்களில் இதே தமிழக முஸ்லிம்சமையல்முறை நோன்பு கஞ்சியை பள்ளிவாசல்களின் வெளியே சமைத்து ஆங்காங்கே எடுத்துக்கொண்டு இங்கே உள்ள மலாய்,தமிழ் மக்களுக்கும் வினியோகிக்கிறார்கள்.
இதை இங்குள்ள மக்களும் இந்திய சுவையுடன் கிடைக்கும் நோன்பு கஞ்சியை விரும்பி வாங்கிச் சென்று உண்ணுவதும் வருடந்தோறும் ரமலான் மாதத்தின்நாட்களில் வழமையான நிகழ்வாகும் !
இன்றும் சகோதரர் தேரிழந்தூர் ஹாஜா-ஜெய்தூன் தனது முறைக்காக மஸ்ஜித் பகுதியில் நோன்பாளிகளுக்கு கஞ்சி வினியோகித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக