Breaking News
recent

துபாய், சவூதி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது.!


ரமலான் மாதம் நம்மை நெருங்கி விட்டது. இதற்கான தயாரிப்புகளில் மக்கள் இறங்கிவிட்டனர். இந்நிலையில் வலைகுடா நாடுகளான துபாய், சவூதி அரெர்பியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இன்று பிறை தென்பட்டது. அவர்களுக்கு வி.களத்தூர் ஒன் சார்பாக ரமலான் வாழ்த்துக்கள்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.