புனித கஹ்பாவை தவாப் செய்துகொண்டு இருந்தவர்கள் உற்பட பலர் அதிக வெப்பநிலை காரணமாக அசெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை புனித ஹரம் ஷரீபில் உள்ள எக்சலேட்டர்களில் தடுக்கி விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விடயங்களை கருத்து கொண்டு ஹரம் ஷரீபில் பாதுகாப்பு ஏற்பட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக