Breaking News
recent

தமிழகத்தை உலுக்கும் குழந்தை திருட்டு.!


தமிழகத்தில் குழந்தை திருட்டு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3ஆண்டுகளில் மட்டும் 1000-திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போனதாகவும் அந்த குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சென்னை எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த நிர்மல் என்பவர் காவல்துறை ஆணையகத்திடம் ஒரு பொது நல மனுவை தொடுத்துள்ளார்.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகள் எத்தனை? அதில் மீட்கப்பட்ட குழந்தைகள் எத்தனை? என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.