இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த குர்ஆனை மொழி பெயர்த்தது நிர்மலா சிங் என்ற சீக்கியர். பல பிரதிகள் அச்சடித்து விநியோகிக்க பொருளுதவி தந்தது இரண்டு இந்துக்கள், ஒரு சீக்கியர். இரண்டு இந்துக்களின் பெயர் புத்தமால் ஆதாத்லி, வைத்யா பகத். பொருளதவி தந்த மற்றொரு சீக்கியர் பெயர் மேலா சிங்.
பன்முகம் கொண்ட இந்தியா என்பது இதுதான்.
http://indianexpress.com/article/cities/chandigarh/translated-by-a-sikh-funded-by-hindus-patiala-varsity-to-digitise-century-old-quran-2786884/
நன்றி-சுவனப்பிரியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக