Breaking News
recent

குர்ஆனை மொழி பெயர்க்க உதவிய இந்துக்களும் சீக்கியர்களும்.!


100 வருடங்களுக்கு முந்தய பஞ்சாப் மொழியிலமைந்த குர்ஆனின் பிரதி தற்போது கிடைத்துள்ளது. 1911 ஆம் ஆண்டு இம் மொழி பெயர்ப்பு அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த குர்ஆனை மொழி பெயர்த்தது நிர்மலா சிங் என்ற சீக்கியர். பல பிரதிகள் அச்சடித்து விநியோகிக்க பொருளுதவி தந்தது இரண்டு இந்துக்கள், ஒரு சீக்கியர். இரண்டு இந்துக்களின் பெயர் புத்தமால் ஆதாத்லி, வைத்யா பகத். பொருளதவி தந்த மற்றொரு சீக்கியர் பெயர் மேலா சிங். 

பன்முகம் கொண்ட இந்தியா என்பது இதுதான். 

http://indianexpress.com/article/cities/chandigarh/translated-by-a-sikh-funded-by-hindus-patiala-varsity-to-digitise-century-old-quran-2786884/


நன்றி-சுவனப்பிரியன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.