இன்று வெள்ளிக்கிழமை காலை சவுதி அரேபியா ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதும் அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை சகோதரர்கள் பெற்றோரை கொலை செய்துள்ள அதேவேளை தங்கள் இளைய சகோதரரையும் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
கத்திக்குத்துக்கு உள்ளான இளைய சகோதரர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக