Breaking News
recent

இன்று காலை சவுதி அரேபியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்.!


சவுதி அரேபியா ரியாத ஹம்ராவை சேர்ந்த இரட்டை சகோரர்கள் தனது தாய் தந்தை ஆகியோரை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை சவுதி அரேபியா ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதும் அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை சகோதரர்கள் பெற்றோரை கொலை செய்துள்ள அதேவேளை தங்கள் இளைய சகோதரரையும் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளான இளைய சகோதரர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.