அந்த புகார் மனுவில், ‘சுவாதி என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி யார்? என்பதை போலீசார் இன்னும் அறிவிக்காதநிலையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ‘பேஸ்–புக்’கில் குற்றவாளி என்று ஒருவரின் பெயரை சொல்லி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்து இந்த வழக்கை திசை திருப்புவதாக உள்ளது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக