கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மசூதிகள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 35 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் 26 ஆண்கள், 7 பெண்கள் 2 குழந்தைகள் ஆவார்.
மேலும் பிச்சை எடுப்பது தெரியவந்தால் 0502106969 or the toll-free number 800 – CID (800 243), or via the department official email: cid@dubaipolice.gov.ae ஆகியவற்றில் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக