Breaking News
recent

குவைத் மத்திய சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து 3 பேர் பலி;47-க்கும் அதிகமானவர்கள் படுகாயம்.!


குவைத் மத்திய_சிறைச்சாலையில்சற்றுமுன் பயங்கர தீ விபத்து குறைந்தது 3 பேர் பலி;47-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தாத தகவல்.

குவைத் மத்திய சிறைச்சாலையில் இன்று சற்றுமுன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்து 3 பலியானதாகவும் 47-க்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தாத 
தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் நான்கு பேரும் இதில் காயமடைந்தனர் என்று தெரிகிறது.


ஆரம்ப விசாரணைகளில் மின் கோளாறினால் ஏர் கண்டிஷனில் தீ ஏற்பட்டு இதன் விளைவாக இந்த பரிதாபமாக நிகழ்வு ஏற்பட்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறந்தவர்கள் தீயினால் ஏற்பட்ட புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு
இறந்ததாக தகவல்கள்தெரிவிக்கின்றன.


பாதிக்கப்பட்ட கைதிகளை Farwaniya மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


At least three person was killed among those injured in the fire that broke out at Kuwait central prison and was contained by six fire stations on Thursday, The fire injured 47 in section four of the prison, while also injuring four firefighters


News Soure (thanks):Al-Qabas










VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.