அதன் படி நண்பகல் 12.30 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சி இடைவேளை (Midday break ) இன்று (15/06/2016) தொடங்கி செப்டம்பர் (15/09/2016) வரை கடைபிடிக்கப்படும்..
இதை மீறும் பட்சத்தில் அத்தொழிலாளர்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு Dhs50,000/- வரை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக