Breaking News
recent

துபாய், கத்தார், அடுத்து சவுதி தொழிலாளர்களுக்கு நண்பகல் 12 முதல் 3 மணிவரை கட்டாய ஓய்வு.!


சவுதி அரேபியாவில் தொழில்புரியும் தொழிளாலர்களுக்கு 12 மணிமுதல் மூன்று மணி வரை ஓய்வு வழங்க வேண்டும் அந்த நாட்டு தொழில் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

தற்போது அங்கு நிலவும் கடும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அங்குள்ள வேலை செய்யும் தொழிலார்களுக்கு ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை நண்பகல் 12 முதல் 3 மணிவரை ஓய்வு வழங்க வேண்டும் என அந்த நாட்டு தொழில் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.