Breaking News
recent

துபாயில் ரமலான் காலத்தில் அமைக்கும் தனியார் டென்டுகளுக்குதடை மீறி அமைத்தால்1000 திரஹம் அபதாரம்.!


துபாயில்ரமலான்காலத்தில்அமைக்கும்தனியார்டென்டுகளுக்குதடை
மீறினால் அமைத்தால்1000 திரஹம் அபதாரம்.

பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவை துபாய் மாநாகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ளனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்ட டென்டுகள் அகற்ற இரண்டு வாரங்கள் வழங்கப்பட்டது.
அதன் பிறகும் அகற்றாத நபர்களுக்கு இந்த பிழை பொருந்தும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.