விமான நிலையத்தில் வரும் பயணிகளிடம் அவர்களின் நடத்தை மிகவும் பொறுப்பற்ற 'என்று கூறியுள்ளார்.
Zalzalah மேலும் கூறுகையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள துபாய் விமான நிலையத்தில் பயிற்சி பெற இந்த(குவைத்) ஊழியர்கள் அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
Kuwait விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முதல் சந்திப்பு இந்த விமான நிலைய ஊழியர்கள் செயல் நாட்டில் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கு வேண்டும்
என்றும் எதிர்மறையாக விமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு உழியர்கள் நடந்த கொள்வதால் இந்த முதல் நடவடிக்கையே குவைத்தை பற்றி மிக மோசமான உணர்வை கொடுத்து என்று கூறியுள்ளார்.
Zalzalah மேலும் கூறுகையில் இந்த ஊழியர்களில் 95 சதவீதம் பேர் மொபைல் போன்களில் தங்கள் வேலை நேரத்தில் கழிக்கின்றனர்.
அவர்கள் 5 % நேரம் மட்டுமே வேலையில் செலவிடுகிறனர் என்றும். இவர்கள் வேலை நேரத்தில் தங்கள் வேலையினை சிறந்த முறையில் செய்தால் அது குவைத்திற்கு நல்ல பெயரை மட்டுமே தரும்
என்றும் எனவே வேலை நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்த தடை செய்யப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
Source : அல்-ர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக