சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் ஓரளவுக்கு சம்பள பிரச்சினை முடிவுக்கு
வரும் என்று நம்பலாம்.பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில்
இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்தியின் படி தொழிலாளர் சட்டத்தில் நான்கு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
சம்பளம் வழங்க வேண்டிய தேதிக்குள் தொழிலாளிக்கு சம்பவம் வழங்காத Sponsor- க்கு அந்த சம்பளத்தின் ஒரு சதவீதம் பிழையாக விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல் முதல் Sponsor-ரிடம் இருந்து வெளியே வந்து வேறு Sponsor-யின் கீழ் வேலை செய்து பிடிபடும் தொழிலாளர்களை நடு கடத்த செலவாகும் முழு தொகையும் முதல் Sponsor-ரிடம் இருந்து வசூலிக்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை பாராளுமன்ற MPசாதுல் அல்ஹமத் அவர்கள் தெரிவித்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/892394207445095/videos/1220233367994509/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக