கடந்த ஏப்ரல் 14 அன்று ரியாத்தில் பெரம்பலூர் மாவட்ட எறையூர் அருகில்உள்ளபெருமந்திநல்லூரைசேர்ந்த24வயதுடைய சின்னதுரை என்பவர் விபத்தில் மரணம் அடைந்தார்.
அவரின் உடலை sdpi யின் சவூதி பிரிவான ISF (இந்தியன் சோசியல் போரம்) முயற்சியால் உடல் இன்று விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கபட்டது
பெரம்பலூர் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் முன்னின்று உடலை பெற்று திருச்சி மாவட்ட_பாப்புலர் ஃப்ரண்ட் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக