Breaking News
recent

சவூதி ரியாத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் மகத்தான மனிதநேய பணி.!(PHOTOS)


கடந்த ஏப்ரல் 14 அன்று ரியாத்தில் பெரம்பலூர் மாவட்ட எறையூர் அருகில்உள்ளபெருமந்திநல்லூரைசேர்ந்த24வயதுடைய‪ சின்னதுரை‬ என்பவர் விபத்தில் மரணம் அடைந்தார்.
அவரின் உடலை ‪‎sdpi‬ யின் சவூதி பிரிவான ISF‬ (‪‎இந்தியன் சோசியல் போரம்‬) முயற்சியால் உடல் இன்று விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கபட்டது
பெரம்பலூர் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் முன்னின்று உடலை பெற்று‪ ‎திருச்சி மாவட்ட_பாப்புலர் ஃப்ரண்ட் ஆம்புலன்ஸ்‬ மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.
இடம் திருச்சி விமானநிலையம் 







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.