'அந்த பெண்ணின் கனவு வக்கீலாக வேண்டும். ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது. எனவே அந்த பெண்ணின் ஒரு ஆசையான வீட்டை கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளோம்' என்கிறார் ரபியுல்லா.
கடல் கடந்த மனித நேயம்! வாழ்த்துக்கள் சகோதரரே!
தனது நாட்டு சகோதரியின் கடைசி ஆசையையாவது நிறைவேற்ற துடிக்கும் இதற்கு பெயர்தான் தேசப் பற்று. இந்தியாவில் யார் இருக்கலாம் யார் இருக்கக் கூடாது என்று வெட்கமில்லாபமல் கூப்பாடு போடு சங் பரிவாரங்கள் எல்லாம் எங்கேப்பா போனீங்க?
ஓ... நீங்கள் மேல் சாதி பெண்களுக்காக மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா? தலித் பெண்ணை பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? வெட்கப்படுங்கள் சங் பரிவாரங்களே!
http://www.thepeninsulaqatar.com/news/qatar/381172/indian-expatriate-to-help-mother-of-rape-victim-in-kerala
நன்றி-சுவனப்பிரியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக