Breaking News
recent

இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஈஸ்வர்-அல்லா.!


சென்ற வெள்ளிக் கிழமை பதவியேற்ற மேற்கு வங்கத்தின் முதல்வரும் மற்றும் அமைச்சர் பெருமக்களும் தங்களின் பதவியேற்பு விழாவில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினர். 

'இன் தி நேம் ஆஃப் ஈஸ்வர்' என்பதற்கு பதில் 'இன்த நேம் ஆஃப் ஈஸ்வர் அல்லா' என்று முதல்வர் முதற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்திய நாடு என்பது ஒரு மதத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு மட்டுமோ உரியதன்று. அனைத்து மக்களுக்குமானது என்பதை இந்நிகழ்வு நிரூபித்துள்ளது. இந்திய பிரதமராக இருக்க தகுதியானவர் மம்தா பானர்ஜி என்றால் மிகையாகாது. 

நரேந்திர மோடி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை மம்மா பானர்ஜியிடம் கற்றுக் கொள்ளட்டும். மம்தா வின் இந்த செய்கை அமீத்ஷாவுக்கும் மோடிக்கும், ஆர்எஸ்எஸ் தீவிரவாத கும்பலுக்கும் எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். அவர்கள் எரிச்சல் அடையும் போது இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்கள் சந்தோஷமடைகின்றனர். 

மம்தாவை பின்பற்றி மற்ற மாநிலங்களும் அனைத்து மதத்தவருக்கும் சம உரிமை கொடுப்பார்களாக!


Taking charge as West Bengal Chief Minister for the second consecutive term on Friday, Mamata Banerjee tweaked the standard oath administered to chief ministers and cabinet members by the Governor, changing “in the name of Ishwar” to “in the name of Ishwar and Allah”. After she made the change, her 41-member cabinet followed suit. 

- See more at: http://indianexpress.com/article/india/india-news-india/team-mamata-takes-oath-in-name-of-ishwar-and-allah-2822719/#sthash.PnDBgevK.dpuf


நன்றி-சுவனப்பிரியன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.