Breaking News
recent

அபுதாபியில் தொழிலாளர்களுக்கான‌ செஸ் போட்டி :தமிழக இளைஞர் யாசின் மௌலானா முதலிடம்.!


ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்கான செஸ் போட்டி அபுதாபியில்  நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டிகளில் துபாயி இடிஏ எம்பி எம் நிறுவனத்தில் பணியும் தமிழகத்தை சேர்ந்த யாசின் மௌலானா என்பவர் முதல் பரிசை வென்றார். இவர் மேலப்பாளையத்தை சேர்ந்தவராவர். இவரை பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.