வங்காளதேச ஜமாதே இஸ்லாமி கட்சி தலைவர்
"முதீஉர் ரஹ்மான் நிலாமி” மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கூறிய வார்த்தை.
வங்காளதேச விடுதலைப் போரின்போது விடுதலைக்கு எதிராக செயல்பட்டார், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் தூக்கிலிடப்பட்டார்.
"முதீஉர் ரஹ்மான் நிலாமி” கடந்த ஆட்சியில் விவசாய அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
"اللهم اغفر له وارحمه وأسكنه فسيح جناتك"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக