Breaking News
recent

ஷார்ஜாவில் 7 கிலோ தங்க நகைகள் கொள்ளை.!


ஷார்ஜா மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நகை கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிகபட்டது. 

இதன் மதிப்பு சுமார் 1.50 மில்லியன் திராம்ஸ் ஆகும். இந்த கொள்ளை சம்பவத்தில் 2 பேர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் 16 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இந்த கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரும் முகமுடி அணியாமல் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது கிடைத்த தகவல் படி கொள்ளையடித்த நகைகள் கைப்பற்றபட்டதாக ஷார்ஜா போலீசார் தெரிவித்துள்ளனர்.


thanks-khaleejtimes
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.