Breaking News
recent

துபாயில் ஈமான் சார்பில் ரமலான் மாதத்தில் தினமும் 4000த்திற்கும் மேற்பட்டோருக்கு இப்தார் ஏற்பாடு.!


துபாயில் ஆண்டுதோறும் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் தினமும் 4000த்திற்கும் மேற்பட்டோருக்கும் இப்தார் ஏற்பாடு செய்யப்படும்.இவ்வருடமும் இதனை தொடரும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ஈமான் பொது செயலாளர் லியாக்கத் அலி தலைமையில் துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்கள் ஹமீது யாசின் , பைசுர் ரஹ்மான், அப்துல் ரசாக்,இக்பால்,சாதிக், காதர், முஹைதீன் அப்துல் காதர், யாகூப்,மூத்த செயற்குழு உறுப்பினர் படேஷ பசீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஏராளமான செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர் 





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.