இலங்கை வெள்ள நிவாரண நிதி :சவூதி இளவரசர் 1 மில்லியன் டாலர் உதவி.! PM 12:19 இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு சவூதிஅரேபியாவின் இளவரசர்களில் ஒருவரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அல் வலீத் பின் தலால் அவர்கள் 1 மில்லியன் டாலரை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக