உபி மாநிலம் ஆக்ரா'வில் உள்ள 'செயிண்ட் பிரான்சிஸ் கான்வெண்ட்' பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் 'முஹம்மத் ஷஹ்சான்' என்ற மாணவனை, பள்ளி நிர்வாகம் 'பெயில்' ஆக்கிவிட்டது.
காரணம் கேட்ட தந்தை ஷகீல் அஹ்மதுக்கு ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பள்ளி நிர்வாகம்.
அதுவும் 10 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் எனவும் நோட்டீசில் சொல்லப்படுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக