Breaking News
recent

அபுதாபியில் ஒரு தமிழனின் 12-வருட கடின உழைப்பால் பாலைவனமான இடம் பாலைவன சோலையாக மாறியது.!(VIDEO)



தமிழகத்தைச் சேர்ந்த அலாவுதீனின் 12 வருட கடினமான உழைப்பால் அபுதாபி ஒரு வீட்டினை சுற்றியுள்ள இடம் முழுவதுமாக இயற்கை அழகு கொஞ்சும் காடாக காட்சி அளிக்கின்றன.

மாங்காய் மரம் முதல் வாழை வரையிலான30 வகையான மரம் செடி கொடிகளை கொண்டு அழகாக காட்சி அளிக்கின்றது இந்த இடம்.அபுதாபியில் தொழில் அதிபராக வேலை செய்யும் ஈரான் நபருக்கு சொந்தமான இடத்தில் இந்த சாதனையினை இவர் செய்துள்ளார்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்-https://www.facebook.com/892394207445095/videos/1230966306921215/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.