சரியான உணவோ சுகாதாரமோ இல்லாமல் ஆடுகளோடு ஆடாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த பத்து வருடமாக தாயகம் செல்ல முடியாமல் கொட்டடிமையாக இருந்த இவரை குவைத் மண்டலம் ரிக்கா கிளை சகோதரர்கள் மீட்டு பல நாட்கள் குளிக்காமல் சாப்பிடாமல் இருந்த அவருக்கு முதலுதவி செய்து பராமரித்து மண்டல தலைமையிடம் ஒப்படைத்தனர்..
மண்டல நிர்வாகிகள் சகோ முத்துப்பேட்டை சமீர் மற்றும் சகோ கூனிமேடு இலியாஸ் ஆகியோர் இவரை தாயகம் அனுப்பும் பணியில் இறங்கினர்.
இந்திய தூதரகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி சகோதரர் சிராஜ் தாயகம் செல்வதற்கான ஆவனங்களை தயார் செய்து பல நாள் போராட்டத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் நேற்று 16-5-2016 அன்று தாயகம் சென்றடைந்தார்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக