சில தினங்களுக்கு முன்பு மக்கா மாநகரில் இறைவனின் அருள்மழை அடைமழையாக மாறியது
இந்த அடைமழைக்கு இடையேயும் உம்றா செய்யகுடியவர்கள் தயங்காமல் மழையில் நனைந்த படிகஹ்பாவை சுற்றுவதும்
மழையில் நனைந்த படியே கஹ்பாவின் சுவர்களை தொட்டு இறைவனிடம் மன்றாடுவதும்
மனதை கொள்ளை கொள்ளும் விசயங்களாகும்
அந்த அழகான காட்சிகளை விளக்கும் ஒரு அருமையான காட்சிதொகுப்பை தான் உங்கள் முன் வைத்துள்ளேன்
https://www.facebook.com/Tamil-Muslim-Media-593891087409031/?fref=nf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக