வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல்-1 2016 இன்று முதல் தற்போது
நடைமுறையில் உள்ள புதிய CIVILID எடுக்கும் போது வசூலிக்கப்பட்டு
வந்த 2 குவைத் தினார் கட்டணத்திற்கு பதிலாக 5 குவைத் தினார் என மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது என்றுஅவர் கூறினார்.
மேலும் இதை தவிர CIVIL ID தவறிய மற்றும் DAMAGE பிரச்சினைகள் மூலம் புதிய CIVIL ID க்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் வசூலிக்கப்பட்ட 10 KD என்பது 20 KD என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் PACI மையம் தினமும் 9000 CIVIL ID தினமும் தையரிப்பதாகவும்.
8,000-10,000 வரை தினமும் பொதுமக்கள் எடுத்து செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக