பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு 20 ஜிபி 3ஜி சேவையை 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக கடந்த வாரம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
பிஎஸ்என்எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக கடந்த வாரம் சமூகவலைதளங்களில் வெளியான தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிடம் விசாரித்தபோது, 20 ஜிபி 3ஜி சேவையை 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெறும் வதந்தி என்பது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக