இந்த மாநாட்டின் தற்போதைய தலைவர் துர்க்கி ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
மேற்கின் அராஜகத்தை எதிர்த்து முஸ்லிம் உம்மத்தை ஒன்றுதிரட்டும் ஒரு தலைவர் வரமாட்டாரா? என்று எதிர்பார்த்த அனைவருக்கும் இன்று அர்துகான் பதில் சொல்லிவிட்டார்.
அவரின் உரையில் எனக்குப் பிடித்த கருத்துக்களில் பிரதானமானது;
"எனது மார்க்கம் சுன்னியுமல்ல ஷியாவுமல்ல, நான் ஒரு முஸ்லிம்"
"எங்களுடைய மார்க்கம் சமாதானத்தைப் போதிக்கும் மார்க்கம்"
" முஹம்மத் (ஸல்) அவர்கள் சமாதானத்தின் தூதர்"
"சகோதரத்துவத்தை நாவால் மொழிவதால் மாத்திரம் திருப்தியடைய முடியாது, சகோதரத்துவம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்."
"முஸ்லிம் உலகம் விசாலமானது என்பதை மேற்குலகுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டும்"
வீடியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக