சவுதி அரேபியாவின் பல பகுதிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மதீனாவில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ள அதேவேளை 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சீர்ற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக