Breaking News
recent

சவுதி அரேபியாவில் சீரற்ற காலநிலை.!



சவுதி அரேயாவில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கடும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பல பகுதிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மதீனாவில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ள அதேவேளை 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

 சீர்ற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.