ஆனால் அந்த பெண்ணிற்கு என்ன பிரச்சினை என்று அறிவதற்கு கூட அக்கறை இன்றி மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர் .
மிகுந்த தாமதத்திற்கு பின் வலி நிவாரணி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது, அதை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபாக உயிர் இழந்தார்.
ரோஹிங்கிய மக்கள் சிகிச்சை பெறுவதற்கு இந்த மருத்துவமனையை தவிர வேற வழி இல்லாமல் இருப்பது உலகம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக