Breaking News
recent

அரசு மருத்துவமனையின் அலட்சியம் பர்மாவில் முஸ்லிம் பெண் சாவு.!


அரக்கன் பகுதியை சேர்ந்த பெண் உடல் நலக்குறைவு காரணமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .

ஆனால் அந்த பெண்ணிற்கு என்ன பிரச்சினை என்று அறிவதற்கு கூட அக்கறை இன்றி மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர் .

மிகுந்த தாமதத்திற்கு பின் வலி நிவாரணி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது, அதை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபாக உயிர் இழந்தார்.

ரோஹிங்கிய மக்கள் சிகிச்சை பெறுவதற்கு இந்த மருத்துவமனையை தவிர வேற வழி இல்லாமல் இருப்பது உலகம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.