அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் கூட உண்மையை உணரும் போது இஸ்லாத்தை தழுவும் அற்புத நிகழ்வுகள் அவ்வப்போது நடை பெறுகிறது
தீவிர எதிர்ப்பாளர்களையும் கவரும் தன்மை கொண்டதாக இஸ்லாமிய மார்க்கம் அமைந்துள்ளது என்பதற்கு உரிய அழகிய சான்றுகளில் ஒன்றை இதோ சமர்ப்பிக்கிறோம்
இந்த நிகழ்வு உண்மையிலேயே இந்துதுவ தீவிரவாதிகளை அதிர வைத்திருக்கும்
ஆம் முஸாபர் நகரை உள்ளடக்கிய மாவட்டத்தின் சிவாசேன தலைவராக இருந்த சுசில் குமார் ஜெயின் இந்து மதத்திர்கு விடை கொடுத்து தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
தனது பெயரையும் அப்துஸமது என்று மாற்றி கொண்டார்
இது தொடர்ப்பாக சில தினங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது,
எந்த வித புற அழுத்தமும் இல்லாமல் நானாகவே விரும்பி இஸ்லாத்தை ஒப்பு கொண்டேன் என கூறியிருக்கிறார்
முஸாபர் நகர் கலவரத்தில் முக்கிய பங்காற்றியவர் சுசில் குமார் ஜெயின்
இஸ்லாமிய எதிர்ப்பிலேயே வார்த்து எடுக்க பட்ட சுசில் குமார் ஜெயின் உள்ளத்தில் இஸ்லாமிய வெளிச்சத்தை புகுத்திய இறைவனுக்கே அனைத்து புகழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக