கைருக்டீன் மக்சூமி என்பவர் லொஸ் ஏஞ்ஞல்ஸ் நகரில் இருந்து ஓக்லண்ட் நகருக்கு செல்ல அமெரிக்க சவுத் வெஸ்ட் விமானத்தில் பிரயானம் செய்ய ஆயத்தமாக இருந்த போது அவருக்கு தலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது
இதன்போது அவர் இன்ஷா அல்லாஹ் என (அல்லாஹ் நாடினால்) கூறியமையை தொடர்ந்து பக்கத்தில் இருந்தவர் செய்த முறைப்பட்டை அடுத்து அவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜிஹாத் என்ற வார்த்தை அரபியில் கூறியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அவரை வெளியேற்றியதாக மெரிக்க சவுத் வெஸ்ட் விமான சேவை இது தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
சம்பத்தில் பாதிக்கப்பட்டவர் சம்பவ தினத்துக்கு முன்தினம் ஐ நா பொதுசெயளாலர் பெண் கீ மூனுடன் விருந்தில் கலந்துகொண்டுள்ளமை குறிபிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக