5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் லின்சன் மஸ்கட்டில் சாலஹ்வில் உள்ள ஒருமருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
நேற்று ரோபர்ட் இரவு பணிக்குச் செல்லவில்லை இதை தொடர்ந்து கணவர் தனது மனைவியின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் ரோபர்ட் பிணமாக கிடந்து உள்ளார்.
இது தொடர்பாக பக்கத்தில் வசித்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக