Breaking News
recent

மஸ்கட்டில் கர்ப்பிணி கேரள நர்ஸ் மர்ம மரணம் போலீசார் விசாரணை.!


கேரள மாநிலம் அங்கமாலி காருகுட்டி பகுதியை சேர்ந்தவர் சிக்கு ரோபர்ட்( வயது 28 ). இவர் அங்குள்ல மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். 

5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.  இவரது கணவர் லின்சன் மஸ்கட்டில்  சாலஹ்வில் உள்ள ஒருமருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

நேற்று ரோபர்ட் இரவு பணிக்குச் செல்லவில்லை இதை தொடர்ந்து கணவர் தனது மனைவியின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் ரோபர்ட் பிணமாக கிடந்து உள்ளார்.

இது தொடர்பாக பக்கத்தில் வசித்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த  ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.