Breaking News
recent

குவைத்தில் கேரளாவில் கோயிலில் வானவேடிக்கை வெடி விபத்து பலியானார்களுக்காக இந்தியர்கள் ஒன்றுதிரட்டி பிரார்த்தனை.!(photos)


கேரளாவில் உள்ள கொல்லம் பரவூர் புத்திங்கள் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்து சம்பவத்தில் 107 பேர் இதுவரை பலி: 353 படுகாயமடைந்தனர். 

கோயிலில் திருவிழாவில் பட்டாசு வெடிக்கும் போது இந்த பயங்கர துயரமான சம்பவம் நடந்துள்ளது.இதில் ஒரு வெடிகுண்டு பாதி மட்டுமே வெடித்து வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இருந்த குவியல்கள் மீது விழுந்தால் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் பக்கத்தில் உள்ள சில வீடுகள் முற்றிலும் இடிந்தது. இதன் பாகங்கள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்வரை தூகி வீசப்பட்டன இதில் பலர் படுகாயமடைந்தனர்.


இதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி மற்றும் பிராத்தனை குவைத்தின் தோஹா தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று.இதில் தமிழர்கள், கேரளா மற்றும் பஞ்சாப் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி மற்றும் பிராத்தனை செய்தனர்.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.