இந்த சிரமத்தை போக்கும் வகையில் இனி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாக வெளிநாடுகளில் இருந்தே இந்திய ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி இம்மாத இறுதியில் இருந்து துவங்ப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.
இந்திய ரெயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது ஒரு நிமி்டத்திற்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 58 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக