பட்டுக்கோட்டையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் Fan காற்றில் தன்னையே அறியாமல் அயர்ந்து உறங்கும் இந்து சகோதரர். பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள் அவரை எழுப்பி விடாமல் தொழுதுவிட்டு சென்றனர். பசி என்றாலும், ஆபத்து என்றாலும் பள்ளிவாசலுக்கு சென்று பாருங்கள், உயிரை கொடுத்து உங்களை காப்பார்கள். சம்பவம் - 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக