சுங்கச்சாவடி ஊழியர் மிரட்டப்படுவதை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வழங்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் சுமைகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் குறித்த பட்டியலை சமர்பிக்கவும், திருவள்ளூர் நவீன சுங்கச்சாவடியை வரும் 30-ம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் நவீன மயமாக்கப்படுகிறது.!
சுங்கச்சாவடி ஊழியர் மிரட்டப்படுவதை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வழங்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் சுமைகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் குறித்த பட்டியலை சமர்பிக்கவும், திருவள்ளூர் நவீன சுங்கச்சாவடியை வரும் 30-ம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக