Breaking News
recent

எங்கே செல்கிறது நமது சமுதாயம் ஆண்டுக்கு ஒரு முறை புத்தாண்டு அன்று சுவாமி வெங்கடேச பெருமாளை வணங்கும் இஸ்லாமியர்கள்.!


கடப்பா( ஆந்திரா) : ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்த்தில் உள்ள தேவுனி கடப்பா கிராமத்தில் வெங்கடேசஸ்வரா கோவிலில் வெங்கடேச பெருமாளை இஸ்லாமிய சமூகத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை அங்குள்ள கிராமத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.

இதற்கு காரணம் வெங்கடேச பெருமாள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணை மணம் முடித்ததாகவும், அதனால் ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு தெலுகு புத்தாண்டு அன்றும் (யுகாதி பண்டிகையின் )வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கம் கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.