அதற்கான இடங்கள் தேர்வு செய்யபட்டு பணிகள் நடந்து வருவதாக கூறிய அவர், இந்த அருங்காட்சியகம் உலகிலேயே மிக பெரிய அருங்காட்சியகமாக உருவாக்கபடும்
என்றும் நபிகள் நாயகத்தின காலத்தில் தொடங்கி இன்று வரையிலும் உண்டான பல்வேறு இஸ்லாம் தொடர்ப்பான வரலாற்று சான்றுகள் அங்கே நிறுவபடும் என்றும் மாற்று மதத்தவர் இஸ்லாத்தை தெளிவாக உணரும் விதத்திலான பல்வேறு ஆவணங்கள் அங்கு ஆவண படுத்த படும் என்றும் அவர் அறிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக