இவா்களது எண்ணங்களை போலவே இவா்களது வாழ்க்கையும் சிறப்பானதாக அமையட்டும். ஆமீன்..
இது விளம்பரத்திற்காக அல்ல...
இவர்களை வாழ்த்துவதற்காக...
25.04.2016 அன்று இறைவனின் கிருபையால் என் மைத்துனிக்கு சிறப்பாக திருமணம் முடிந்தது. என் மைத்துனியின் கணவர் பிலால் உசேன் தன்னுடைய வலிமா விருந்தினை 26.04.2016 அன்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 120 நபர்களுடன் வலங்கைமான் தில்லையாம்பூரில் பகிர்ந்து கொண்டார்.
இவர்களுடைய ஈருலக வாழ்க்கை வெற்றி அடைய துஆ செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக