Breaking News
recent

கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி ஃபோரம் நடத்திய தர்பியா வகுப்பு.!


கத்தாரில் ஏப்ரல்  22 ம் தேதி கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி  ஃபோரம்  சார்பில் அல்கோர் நகரில் தர்பியா வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சசியை சகோ. ரிஸ்வான் தொகுத்து வழங்கினர் .
இந்நிகழ்ச்சிக்கு சகோ.கியாஸ்தலைமைவகித்தார். சகோ. சலாஹுதீன், சகோ. உஸ்மான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சகோ. அப்துல் ராசிக் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து  சகோ. பாவா மைதீன் வரவேற்புரை வழங்கினர் .

நிகழ்ச்சியில் தலைமையுரை  சகோ.சித்திக் பாஷா ஒளிமயமான இல்லம் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் அதனை தொடர்ந்து  சகோ. மௌலவி.

இப்திஹார் அவர்கள் அழைப்பாளரின் பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினர்இறுதியாக சகோ. புஹாரி நிகழ்ச்சியின் நிறைவில் நன்றி கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும்  பலர் பங்கேற்றனர்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  சகோ.பாவா,சகோ.சகுபர், சகோ.பாசித், சகோ.பைசல், சகோ.இம்ரான் சகோ.மைதீன்.ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.