Breaking News
recent

குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் சவுதி மன்னர் சல்மான் சூழுரை.!


கனவு 2030 என்றொரு திட்டத்தை சவுதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது 

2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரைய பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவுதி அரேபியாகொண்டு வர இருக்கிறது

முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள சவுதி அரேபியா தேவையான மாற்றங்களை கொண்டு வர உறுதியெடுத்துள்ளது

இது பற்றி சவுதி மன்னர் சல்மான் செய்தியாளர்களிடம் பேசும் போது

மாற்றங்கள் தான் முன்னேற்றத்தின் அடிப்படை முன்னேற்றங்களுக்காக மாற்றங்களை கொண்டு வரும் போது அந்த மாற்றங்கள் இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படைகளோடு முறண்படாத நிலையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த படும்

குர்ஆனையும் சுன்னாவையும் உறுதியாக முறுக பிடித்த நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாரதயை நோக்கி அழைத்து செல்வோம் என்றும் அவர் கூறினார் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.